Freitag, 16. Januar 2009

குஞ்சரங்கள்.

(தொடர் புனைவு.)

(1)


"முட்டிப்பானை காய்ந்தால்
சட்டி வயிறும் காய்வதுபோன்று
முந்தி வந்தவள் அவிழ்க்கும் முலையோடு
பிந்திப் போவது இதழ் பதிக்கும்."


மார்கழி 1984. கீரைபற்று.
வானம் போர்த்திருந்த நீலம் கரைந்து கொண்டிருக்க வழி தெரிந்து பறக்கும் குருவிகள் தம் இருப்பிடம் நோக்கிச் சிறகசைத்துக் கொண்டிருந்தன.வயிறார...

பொழுது மங்கிக் கொண்டிருக்க எப்பவும்போல எல்லாமே மௌனமாயின...

காற்றும் முகில்களும் சோம்பற்பட்டுக்கிடக்க,நாயும் பூனையும் கனகத்தையும் வரதலிங்கம் மாஸ்டரையும் பார்த்துக் கொண்டிருந்தன.

நான் விடியப்பிறம் போக வேணும்.பெரியவர் நாளைக்கு வாறாரப்பா.வேன் வரும் அதில போறம்.

அதென்ன நாங்கள்?
அதுதான்.சந்திரா,பவானீ...

கணக்குச் சரிதான் பிள்ள.ஆனால் எனக்கு உன்ர...

இது எப்போதாவது தொடரும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen